pollachi sexual abuse

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கண்காணிப்பின் கீழ் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கக் கோரிய வழக்கில், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.